புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சாலைகளில் கொரோன விழிப்புணர்வு ஓவியம்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் முழு ஊரடங்கை மீறி வாகனத்தில் சுற்றுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா சார்பில் கொரோன விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது