ஊரடங்கிலும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பில் தீவிரம்

புதுக்கோட்டையில் முழு ஊரடங்கிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பில் தீவிரம் காட்டினர்.

Update: 2021-05-16 03:00 GMT

புதுக்கோட்டையில் ஞயிற்றுக்கிழமை முழு ஊரடங்கினை பயன்படுத்தி சாலைகளில் கிருமிநாசினி மருந்துகள் தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் நாளை திங்கட்கிழமை முதல் காய்கறி மார்கெட் அனைத்தும் பேருந்து நிலையத்தில் செயல்படுவதால்இ பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யும் பணிகளிலும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்

Tags:    

Similar News