நத்தம்பண்ணை ஊராட்சியில் கிறிஸ்துமஸ் விழா

9A நத்தம்பண்ணை ஊராட்சியில் கிராமமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர்

Update: 2021-12-26 03:45 GMT

9A நத்தம்பண்ணை ஊராட்சியில் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர்.

 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர்.

நாடு முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், புதுக்கோட்டை 9A நத்தம்பண்ணை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம் பாபு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பொது மக்களும் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சியில் உள்ள அனைத்து பொது மக்களும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டிய ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் என அப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News