ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குமாரபாளையம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில் புரட்டாசி முதல் நாளையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் பக்தி பஜனை பாடல்கள் பாடினார்கள். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.