காஞ்சிபுரத்தில் இன்று 92 பேருக்கு கொரோனா மட்டுமே பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மொத்தமாக 355 நபர்களுக்கு நோய் தோற்று ஏற்பட்டுள்ளது இதில் காஞ்சிபுரம் நகரில் மட்டும் 92 நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Update: 2021-04-29 13:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 352 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நகரில் மட்டும் 69 நபர்களுக்கும் , புறநகர் பகுதியில் 23 நபர்களுக்கும் என மொத்தம் 92 நபர்கள் வைரஸ் தொற்று ஏற்பட்டு பல்வேறு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து இன்று 356 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

Similar News