காஞ்சிபுரம் மாவட்டத்தில் 802 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று ஒரே நாளில் 802 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-01-14 14:00 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 802 நபர்கள் வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் - 316 நபர்கள்

வாலாஜாபாத் - 15 நபர்கள்

ஸ்ரீபெரும்புதூர் - 230நபர்கள்

குன்றத்தூர் -  216 நபர்கள்

மாங்காடு -  14 நபர்கள்

உத்திரமேரூர் - 3நபர்கள்

இதரர்- 8நபர்கள்

மொத்தம் :  802 நபர்கள் 

ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 248  நபர்கள் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

Similar News