காஞ்சிபுரம் மாவட்டத்தில் 802 பேருக்கு கொரோனா பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று ஒரே நாளில் 802 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 802 நபர்கள் வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் - 316 நபர்கள்
வாலாஜாபாத் - 15 நபர்கள்
ஸ்ரீபெரும்புதூர் - 230நபர்கள்
குன்றத்தூர் - 216 நபர்கள்
மாங்காடு - 14 நபர்கள்
உத்திரமேரூர் - 3நபர்கள்
இதரர்- 8நபர்கள்
மொத்தம் : 802 நபர்கள்
ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 248 நபர்கள் இன்று வீடு திரும்பியுள்ளனர்.