காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 580 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது; 105 நபர்கள் வீடு திரும்பினர்.

Update: 2022-01-11 15:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றுவரை 1756 நபர்கள் தொற்று பாதிப்பு சிகிச்சை பெற்ற நிலையில், இன்று புதியதாக 580 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நூற்றி ஐந்து நபர்கள் பூரண நலமுடன் இன்று உயிர் திரும்பினர்.

தற்போது அரசு தனியார் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமையில் சுமார் 2230 நபர்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.

Tags:    

Similar News