காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 257நபர்கள் பாதிக்கபட்டும், சிகிச்சை பெற்று 43பேர் வீடு திரும்பினர்.

Update: 2022-01-07 14:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 257 நபர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 19 பேர்களும், மாநகராட்சி 26 நபர்களும், ஸ்ரீபெரும்புதூரில் 99 நபர்களும், குன்றத்தூரில் 79 நபர்களும், உத்திரமேரூரில் ஒரு நபரும், வாலாஜாபாதில் 5நபர்களும், இதர மாவட்டங்களை சேர்ந்த 28 பேர் என மொத்தம் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சை முடிந்து நலமுடன் இன்று நாற்பத்தி மூன்று நபர்கள் வீடு திரும்பியுள்ளனர்

Tags:    

Similar News