ஈரோட்டில் மாணவர் திறன்வளர்க்க அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
Science Exhibition In Tamil - அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்கும் முகமாக தனியார் அமைப்புடன் இணைந்து அறிவியல் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
Science Exhibition In Tamil - ஈரோட்டில் தனியார் அமைப்பு சார்பில் 6முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், மாணவர்களின் தனித்திறன்களை அடையாளம் காணும் ம்வகையிலும் இந்த அறிவியல் கண்காட்சி வருகின்ற 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்த அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2