ஈரோட்டில் நாளை (பிப்.12) மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்
மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நாளை ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை 11 மணிக்கு (12ம் தேதி) நடைபெறவுள்ளது.;
ஈரோடு, ஈ. வி. என். ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இக்குறைதீர் கூட்டத்துக்கு ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிக்கிறார்.
குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கும் மின் பயனீட்டாளர்கள்
1 .சோலார்
2 .கணபதிபாளையம்
3 .கொடுமுடி
4 .சிவகிரி
5 .கஸ்தூரிபாய் கிராமம்
6 .அறச்சலூர்
7 .எழுமாத்தூர்
8 .மொடக்குறிச்சி
9 .அனுமன்பள்ளி
10 .முள்ளாம்பரப்பு
எனவே, இக்குறைதீர் கூட்டத்தில் மேற்கண்ட பகுதிகளுக்கு உள்பட்ட மின் பயனீட்டாளர்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை நேரில் மனுக்கள் மூலமாகத் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.