பேரிடர் மீட்புப் படையில் பணிபுரிய தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்

பேரிடர் மீட்புப் படையில் பணிபுரிய தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்

Update: 2022-03-18 14:45 GMT

பேரிடர் மீட்புப் படையில் பணிபுரிய தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் படைவீரர்கள் அறிவது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் சேர்ந்து பணிபுரிய, நிபுணத்துவம் / பயிற்சி (Specific Training in TNDRF) பெற்ற மற்றும் Volunteer ஆக பணிபுரிய தகுதியும், விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது பெயர்ப்பதிவினை தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண்.04342-297844 தொடர்பு கொள்ளமாறும் அல்லது Email ID exweldpi@tn.gov.in இல் தங்களுடைய விருப்பத்தினை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ற தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News