நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-19 04:15 GMT
கைதான பெருமாள்சாமி. 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஜருகு மேற்கத்தியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் பெருமாள் சாமி,(வயது 36.) இவர் அவர்வீட்டு பின்பு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருக்கும் போது தொப்பூர் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.அவரிடம் இருந்து 1.100 கி.கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News