தர்மபுரி மாவட்ட பா.ம.க அலுவலகத்தில் ஆயூத பூஜை கொண்டாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று தர்மபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

Update: 2021-10-15 11:30 GMT

தர்மபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 15.10.2021 இன்று தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

தர்மபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாநில துணை பொது செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல. வேலுசாமி, வன்னியர் சங்க மாநில செயலாளர் இரா. அரசாங்கம், மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பி.முனுசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் – தகடூர் இரவி, கோவிந்தசாமி, பிரகாஷ், தங்கராஜ், கார்த்திகேயன், செந்தில்முருகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News