கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது வழக்குப்பதிவு

தர்மபுரியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-03-31 06:00 GMT

பைல் படம்.

தர்மபுரியில் மத்திய அரசுக்கு எதிராக 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாட்கள் ஸ்டிரைக் நடந்தது.

பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது தர்மபுரி நகர போலிஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News