/* */

ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற துணை துணை மையம்: எம்எல்ஏ திறந்து வைப்பு

தென்காசியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற துணை துணை மையத்தை பழனி நாடார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தென்காசி நகராட்சி கீழப்புலியூரில் பிரதம மந்திரி ஜன்விகாஸ் கரிய கிராம் திட்டத்தின் கீழ் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற துணை துணை மையம் கட்டப்பட்டது. இதனை பழனி நாடார் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்துவைத்து குத்து விளக்கேற்றினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அனிதா, வட்டார மருத்துவ அலுவலர் முகமது இப்ராகிம், டாக்டர் ஜன்னத்துல் பிர்தௌஸ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலு, நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், ஆய்வாளர் சேகர், நகர காங்கிரஸ் தலைவர் ஆனந்த பவன் காதர் மைதீன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், வட்டார தலைவர் குற்றாலம் பெருமாள், சுப்பையா பிரபாகரன், இளைஞரணி சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Jan 2022 11:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்