/* */

குற்றாலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்கள் கைது

குற்றால அருவி பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

குற்றாலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்கள் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை யாரோ பறித்ததாக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் த அலெக்ஸ்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருவியில் குளிப்பது போல் நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மதுரை சேர்ந்த லதா (33), சுமித்ரா (28), ரத்னா (30), லட்சுமி (35) ஆகிய நான்கு பெண்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை மீட்கப்பட்டது.

Updated On: 24 July 2022 3:38 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!