/* */

குற்றாலத்தில் மிகக் குறைவான அளவே தண்ணீர்: சுற்றுலா பயணிகள் அப்செட்

குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் மிகக் குறைவான அளவே தண்ணீர் விழுகிறது.

HIGHLIGHTS

குற்றாலத்தில் மிகக் குறைவான அளவே தண்ணீர்: சுற்றுலா பயணிகள் அப்செட்
X

குற்றாலம் அருவி.

குற்றாலத்தில் கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கியது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். ஆனால் கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் மிகக் குறைவான அளவே தண்ணீர் விழுகிறது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் குளுமையான சூழ்நிலையும் குற்றாலத்தில் இல்லாததால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து செல்கின்ற சூழ்நிலை உள்ளது.

Updated On: 28 May 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!