/* */

தென்காசி மாவட்டத்தில் 10 தேதி 6 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் 10 தேதி 6 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 11 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 86 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 10 Sep 2021 4:15 PM GMT

Related News