/* */

சிவகங்கை மாவட்டத்தில் புதியதாக 126 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் புதியதாக 126 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 2 பேர் பலியாகி உள்ளனர்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் புதியதாக 126 பேருக்கு கொரோனா
X

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஒரேநாளில் 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் பரவலாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 734 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று ஒரே நாளில், சிவகங்கை மாவட்டத்தில் 155 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். நேற்று மட்டும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Updated On: 4 May 2021 2:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  2. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்