/* */

காவல்துறையினர் பொறுமை காக்க வேண்டும் -ராமநாதபுரம் சரக டிஐஜி அறிவுரை

பொதுமக்களிடையே காவல்துறையினர் பொறுமை காக்க வேண்டும் - ராமநாதபுரம் சரக டிஐஜி அறிவுரை.

HIGHLIGHTS

காவல்துறையினர் பொறுமை காக்க வேண்டும் -ராமநாதபுரம் சரக டிஐஜி அறிவுரை
X

போலீசாருக்கு சானிடைசர் முககவசம்உள்ளிட்ட கொரோனா நிவாரன பொருட்களை ராமநாதபுரம் சரக டிஐஜி வழங்கினார்.சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் சானிடைசர் முககவசம்உள்ளிட்ட கொரோனா நிவாரன பொருட்கள் அடங்கிய தொகுப்பை ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன் வழங்கினார் . அதன் பின்னர் காவலர்கள் இடையே உரையாற்றும் போது,

சட்டத்தை நடைமுறைபடுத்தும் மிக பெரிய பணியினை நாம் செய்து வருகிறோம். மேலும் நாம் கனிவோடு பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் நன்னடத்தை என்பது அவசியம் என்று கூறினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தி்ல்குமார் கூடுதல் போலிஸ்சூப்பிரண்டு முரளிதரன் துனை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வின் பால்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 July 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...