/* */

சிவகங்கை பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின் பகிர்மான செயற்பொறியாளர் தகவல்.

HIGHLIGHTS

சிவகங்கை பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்
X

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை மின் பகிர்மான செயற்பொறியாளர் தகவல்.

சிவகங்கையில் உள்ள கூட்டு தொகுப்பு மின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை பிப்ரவரி 25ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் வீரையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு சிவகங்கையில் உள்ள கூட்டுத் தொகுப்பு மின் நிலையத்தில் சாத்தரசன்கோட்டை உயர் அழுத்த மின் பாதை பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் காஞ்சிரங்கால், அம்மன் நகர், கக்கன் காலனி, எம்ஜிஆர் நகர், முத்துப்பட்டி, பொன்னாங்குளம், பனையூர், பையூர், வேம்பங்குடி, ஆலங்குளம், உடையநாதபுரம், கூத்தாண்டர் ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Feb 2022 3:28 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!