/* */

ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்றவர்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை...

வெளியில்வர வேண்டாம் என அறிவுரை

HIGHLIGHTS

ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்றவர்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை...
X

சிவகங்கையில் 2 வது நாளாக வாகனங்களில் செல்பவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

கொரோனா ௨ வதுஅலைகாரணமாக தமிழக அரசு 1௦ ம் தேதிமுதல் ௨௪ ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

பேருந்துகள் ஆட்டோக்கள் ஒட அனுமதி இல்லை.மளிகைககடைகள் ஒருசில கடைகள் மட்டும் மதியம் 12 மணிவரை திறக்க அனுமதி அளிக்கபட்டுள்ளது.

2வது நாளான இன்று சிவகங்கை நகரில் முழு ஊரடங்கு வணிகர்களாலும் பொதுமக்களாலும் கடைபிடிக்கபட்டது.

பேருந்துநிலையம் வெறிசோடி காணபட்டது. நகரில் ஒருசில வணிக நிறுவனங்களை தவிர மீதி உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கபட்டிருந்தன.

நகரே வெறிசோடி காணபட்டது.12 மணிக்கு மேல் தடையை மீறி .இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை காவல்துறையினர் தேவை இன்றி வெளியில்வர வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

Updated On: 11 May 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!