/* */

மக்கள் அதிகாரம் நிர்வாகிமீது தாக்குதல்: காவல் ஆய்வாளர் மீது ஆட்சியரிடம் புகார்

மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணனை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது ஆட்சியரிடம் புகார் மனு

HIGHLIGHTS

மக்கள் அதிகாரம் நிர்வாகிமீது தாக்குதல்:  காவல் ஆய்வாளர் மீது  ஆட்சியரிடம் புகார்
X

தாக்குதல் நடத்திய காவல்துறைமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்அதிகாரம் அமைப்பினர், பொதுமக்கள்

மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது, கொலை முயற்சி வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே நற்புதம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தலித் மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் முத்துகழுவன் வழிகாட்டுதலின் படி, காளையார்கோவில் காவல் நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூலம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணனை, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரவழைத்த காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் நடத்தியதில் பலத்த காயமடைந்த சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது மற்றும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் மற்றும் நற்புதம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Updated On: 20 Sep 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!