/* */

தேர்தல் விதிமுறை மீறல்: கோரவிபத்து

20 பேர் மட்டுமே செல்லக்கூடிய டாட்டா ஏஸ் வாகனத்தில் 50 பேருக்கு மேல் ஏற்றி வந்தனர்.

HIGHLIGHTS

தேர்தல் விதிமுறை மீறல்: கோரவிபத்து
X

சிவகங்கையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட்டத்துக்கு விதிமுறை மீறி வரவேற்க சென்றதால் சிவகங்கை பைபாஸ் ரோடு அருகே கோரவிபத்து

சிவகங்கைக்கு வாக்கு சேகரிக்க வந்த எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதற்காக 20 பேர் மட்டுமே செல்லக்கூடிய டாட்டா ஏஸ் வாகனத்தில் 50 பேருக்கு மேல் ஏற்றி வந்ததால் வாகனம் விபத்துக்குள்ளாகி ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் கை கால்கள் முறிந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அப்போது கல்லல் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்து வந்த அமமுக வேட்பாளர் அன்பரசன் தகவல் அறிந்ததும் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து மருத்துவர்களிடம் அவர்கள் உடல்நிலை பற்றி விசாரித்தார்.

Updated On: 26 March 2021 1:05 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!