/* */

காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதி

காளையார்கோவில் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதி
X

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் பஸ்ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இல்லை.

காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பேருந்து நிலையத்திற்கு பல வெளியூர் மற்றும் சுற்றுக்கிராமங்களில் இருந்தும் தினமும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன, தினமும் பல ஆயிரம் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்,பல ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் அமைத்து பேருந்து நிலையத்தில் குடிநீர் வழங்கி வந்தனர் இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மின் மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கடைகளில் விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டிலை வாங்கி குடிக்கின்றனர், ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 30 Jun 2021 11:26 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!