/* */

மதுரை முதல் டெல்லி வரை இரு சக்கர வாகன யாத்திரை: பெரம்பலூரில் வரவேற்பு

சுதந்திர ஒற்றுமையையை வலியுறுத்தி மதுரை முதல் டெல்லி வரை செல்லும் இருசக்கர வாகன யாத்திரையை பெரம்பலூரில் வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர்.

HIGHLIGHTS

மதுரை முதல் டெல்லி வரை இரு சக்கர வாகன யாத்திரை: பெரம்பலூரில் வரவேற்பு
X

இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாப்படுகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் விஜயலஷ்மி மந்தனா சுதந்திரதினத்தையொட்டி சுதந்திர ஒற்றுமையை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் மதுரை முதல் டெல்லி வரை பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 01 ம் தேதி மதுரையில் தொடங்கிய இந்த இருசக்கர வாகன யாத்திரைக்கு இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் வரவேற்று வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Aug 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!