/* */

ஒளி- ஒலி அமைப்பாளர்கள் கொரோனா விழிப்புணர்வு

நாகப்பட்டினத்தில் 200க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கி வாகனங்களுடன் பேரணியாக சென்று கொரோனா விழிப்புணர்வை ஒளி ஒலி அமைப்பாளர் நல சங்கத்தினர் ஏற்படுத்தினார்கள் .

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகையில் ஒளி ஒலி அமைப்பாளர் நல சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒலிபெருக்கியை அமைத்து நாகை அவுரி திடலில் பேரணியை தொடங்கிய அவர்கள் நாகப்பட்டினம் - நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். நாகையில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி நாகூர் வரை சென்று அங்கு முடிவடைந்தது.

Updated On: 21 April 2021 8:54 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!