சத்தியமங்கலத்தில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை..! கிலோ எவ்வளவு தெரியுமா?
X
By - jananim |6 Feb 2025 5:00 PM IST
சத்தியமங்கலத்தில் கிடுகிடுவென மல்லிகை பூவின் விலை உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது.
ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு
இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
பூக்களின் விலை (கிலோ) நிலவரம்
மல்லிகை - ₹2450 - ₹3430
முல்லை - ₹1400 - ₹2080
காக்கடா - ₹500 - ₹925
செண்டு - ₹8 - ₹65
கோழி கொண்டை - ₹42 - ₹110
ஜாதி முல்லை - ₹1000
கனகாம்பரம் - ₹650
அரளி - ₹280
துளசி - ₹50
செவ்வந்தி - ₹200
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu