/* */

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து.

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து.
X

file image

கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாய்லர் வெடித்து ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதால், கண் எரிச்சல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Updated On: 13 May 2021 4:09 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...