/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 20 போலீசாருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட, மேலும் 20 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 20 போலீசாருக்கு கொரோனா உறுதி
X

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் பாதித்த பட்டியலில் தமிழகமும் இருக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கில் வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக நாள் தோறும் சுமார் 23 ஆயிரத்தை தொட்டு வருகின்றது. உயிரிழப்புகளும் கணிசமாக உயர்ந்து வருகின்றன.

சமீப காலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் முன்னணி வீரர்களான காவல்துறையினரும், மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மருத்துவதுறை சார்ந்தவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன், காவல் துணை ஆதர்ஸ்பசேரோ உள்பட மேலும் 20 பேருக்கு, கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 29 பேருக்கு கொரொனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்ற பறிசோதனையின் முடிவில், 20 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On: 19 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!