/* */

விவசாய கடன்கள் தள்ளுபடி- அதிமுக கொண்டாட்டம்

விவசாய கடன்கள் தள்ளுபடி- அதிமுக கொண்டாட்டம்
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரூ.12,410 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து அதிமுக-வினர் வெடி வெடித்து கொண்டாட்டினர்.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், கொரோனா காலங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அதிமுக நகரச்செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் வெடி வெடித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டனர்.

Updated On: 5 Feb 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!