You Searched For "#மனு"
காஞ்சிபுரம்
காஞ்சி பேருந்து நிலையம் குடிகாரர்களின் கூடாரமா ? திருடர்களின்...
காஞ்சி பேருந்து நிலையம் குடிகாரர்களின் கூடாரமாகவும், திருடர்களின் புகலிடமாகவும் மாறி வருவதாக காந்திய மக்கள் இயக்கம் கலெக்டரிடம் புகார் மனு அளித்தது.
உத்திரமேரூர்
மனு அளித்த கிராம மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுகிறது
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மனு அளித்த ஆர்ப்பாக்கம் மக்களுக்கு ஆரம்பசுகாதார நிலையம் அமைகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
தஞ்சாவூர்
ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புரோகிதர்கள் புகார்
கும்பகோணத்தை சேர்ந்த புரோகிதர்களிடம் பல லட்சம் மோசடி செய்ததாக கூறி, தஞ்சை எஸ்.பி., அலுவலகத்தில் புகார்.
உத்திரமேரூர்
சொர்ணவாரி அறுவடைக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொர்ணவாரி அறுவடை துவங்க உள்ளதால் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துனர்.
அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரத்தில் புதிய மதுபான கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது: இந்து...
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் அரசுமதுபான கடை திறந்தால் இடையூறு ஏற்படும் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தாசில்தாரிடம் இந்து முன்னணி...
அரியலூர்
ஜாதி சான்றிதழ் வழங்ககோரி மலைக்குறவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
அரியலூர் மாவட்டத்தில் மலைக்குறவர் ஜாதியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருவாரூர்
இலவச குடிமனையை அபகரித்த திமுக ஊராட்சி தலைவர்: மீட்டு தர மாவட்ட...
அரசு அளித்த இலவச குடிமனையை அபகரித்த திமுக ஊராட்சி மன்ற தலைவரிடமிருந்து மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் இரு பெண்கள் மனு அளித்தனர்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளை சுத்தம்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலெக்டரிடம் மனு...
ஈரோடு மாநகரம்
ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு எஸ்.பி....
ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
தென்காசி
குற்றாலம் அருவியில் குளிக்க கலெக்டரிடம் அனுமதி கேட்டு எம்எல்ஏ மனு
குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் தென்காசி எம்எல்ஏ மனு வழங்கினார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சிகளில் டெண்டர் எடுத்து செய்து வரும்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் டெண்டர் எடுத்து செய்து வரும் நபர்களின் பணிகளை பாதியில் நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி அதிமுகவினர் கலெக்டர்...
கிருஷ்ணகிரி
இடுகாடு வசதி கேட்டு கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
இடுகாடு வசதி கேட்டு இஸ்லாமிய பொதுமக்கள் கிருஷ்ணகிரி கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.