/* */

ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு

ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

HIGHLIGHTS

ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு
X

ஈரோடு எஸ்.பி.அலுவலகத்திற்கு, குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குறிஞ்சி சந்திரசேகரன் என்பவர், இன்று தனது நிர்வாகிகளோடு வந்து மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன். இந்நிலையில் ரவுடி பேபி சூர்யா என்ற பெண், சமூக வலைத்தளங்களில் எங்கள் இனத்தை குறித்து அவதூறாக பேசி வருகிறார்.
இதனால் எங்கள் இனத்தை சேர்ந்த இளைஞர்கள்,பெண்கள், என அனைவரின் மீதும் தவறான பார்வை விழுந்துள்ளது. இதனால் நாங்கள் மன உளைச்சலில் உள்ளோம். எனவே 'சூர்யா ரவுடி பேபி 22 , என்கிற யூடியூப் சேனலை தடை செய்து ரவுடி பேபி சூர்யா என்ற பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Updated On: 6 July 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?