/* */

You Searched For "#நகைதிருட்டு"

தாம்பரம்

பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளை

பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளை
கொளத்தூர்

திரு.வி.க. நகரில் வீட்டு பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை மாயம்

சென்னை திரு.வி.க. நகரில் வீட்டு பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திரு.வி.க. நகரில் வீட்டு பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை மாயம்
காஞ்சிபுரம்

பத்திரப்பதிவு அலுவலர் வீட்டில் 42 சவரன் திருட்டு - 4 பேர் கைது

சின்ன காஞ்சிபுரம் பத்திரப்பதிவுத்துறை அலுவலர் வீட்டில் திருடப்பட்ட 42 சவரன் நகை மீட்கப்பட்டது; இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பத்திரப்பதிவு அலுவலர் வீட்டில் 42 சவரன் திருட்டு - 4 பேர் கைது
தாம்பரம்

கார் ஓட்டுநர் கவனத்தை திசை திருப்பி ரூ. 1 லட்சம், 4 கிராம் நகை...

பெருங்களத்தூரில், கார் ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம், 4 கிராம் நகை திருடப்பட்டது குறித்து போலீசார்...

கார் ஓட்டுநர் கவனத்தை திசை திருப்பி ரூ. 1 லட்சம், 4 கிராம் நகை திருட்டு
இராஜபாளையம்

ராஜபாளையத்தில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது - நகை மீட்பு

ராஜபாளையத்தில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

ராஜபாளையத்தில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது - நகை மீட்பு
பல்லாவரம்

பல்லாவரம் அருகே அடகுக்கடையில் 30 சவரன் நகை அபேஸ்: 2 பேர் கைது

பல்லாவரம் அருகே, அடகுக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து, 30 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற பட்டதாரி இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பல்லாவரம் அருகே அடகுக்கடையில் 30 சவரன் நகை அபேஸ்:  2 பேர் கைது
பரமத்தி-வேலூர்

ஜேடர்பாளையம் அருகே பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

ஜேடர்பாளையம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜேடர்பாளையம் அருகே பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு
விளவங்கோடு

பட்ட பகலில் 10 பவுன் நகை கொள்ளை: சிசிடிவி-யில் மாட்டிய குற்றவாளி

பட்டபகலில் கிறிஸ்தவ ஆலயத்தில் 10 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை.

பட்ட பகலில் 10 பவுன் நகை கொள்ளை: சிசிடிவி-யில் மாட்டிய குற்றவாளி