/* */

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை

பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை
X

வீட்டினுள் கலைந்து கிடந்த பொருட்கள். 

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் முருகன் (55), இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு, சொந்த ஊரான வந்தவாசிக்கு சென்றிருந்தார். இன்று மதியம் 1 மணியளவில் அவரது மகள் ஆண்டாள் என்பவர் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.
வீட்டினுள் சென்று பார்த்தபோது, 5 சவரன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த பீர்க்கன்காரணை போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை பதிவு செய்தனர். தொடர்ச்சியாக பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருவது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 10 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பால் மற்றும் தயிர், இரண்டில் அதிக ஆரோக்கிய நன்மைகள் தருவது எதுவென்று...
  2. ஆன்மீகம்
    முருகப் பெருமானின் வேல்மாறல் மந்திரம் சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
  3. தொழில்நுட்பம்
    கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு..! சென்னையில் தொழிற்சாலை..!
  4. தொண்டாமுத்தூர்
    தொடர் மழையால் சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோழி இறைச்சியா..? முட்டையா..? ஒரு ஆரோக்ய விவாதம்..!
  6. கோவை மாநகர்
    ரசாயன பொட்டலங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழங்கள்...
  7. கோவை மாநகர்
    பிரதமர் மோடியை கண்டித்து பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!
  8. வீடியோ
    🔴 LIVE : எங்களுக்கு BEEF தான் வேணும் EVKS இளங்கோவன் திட்டவட்டம் ||...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    கிரகப்பிரவேசம், தருமே பல சுபகடாட்சம்..!