/* */

பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளை

பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளை
X

வீட்டில் இருந்த பீரோவில் நகைகள் திருடு போயின. 

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் சரவணபவன் நகர், 1வது தெருவை சேர்ந்தவர் உமா (39), பெற்றோர் இறந்துவிட்டதால் தனது உறவினருடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை, அண்ணாநகரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு, வீடு திரும்பிய உமா, வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கபட்டிருந்த 23 சவரன் தங்கநகைகள் மற்றும் 20,000 ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த பீர்கன்கரணை போலீசார், மற்றும் கைரேகை நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 9 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.