You Searched For "#நகைதிருட்டு"
நாமக்கல்
நாமக்கல்லில் இன்ஜினியர் வீட்டில் ஒன்பதரை பவுன் தங்கநகை திருட்டு
நாமக்கல்லில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் ஒன்பதரை பவுன் தங்க நகை திருட்டுப்போனது.
செங்கம்
வாணாபுரம் அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை
வாணாபுரம் அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு:...
நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் 15 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர்.
தேனி
பழனிசெட்டிபட்டியில் முதலாளி வீட்டில் திருடியவர் கைது
தேனி பழனிசெட்டிபட்டியில் முதலாளி வீட்டில் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை
கொங்கர்பாளையத்தில், திருமணத்திற்கு சென்ற போது, வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
பொன்னேரி
வல்லூர் அனல் மின் நிலைய பொறியாளர் வீட்டில் 92 சவரன் நகை கொள்ளை
வல்லூர் அனல் மின் நிலைய பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
இலால்குடி
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை அடித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு
பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று 6 பவுன் நகை கொள்ளை
பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை குத்திக்கொலை செய்து விட்டு, 6 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணப்பாறை
துவரங்குறிச்சியை அடுத்த வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு
துவரங்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9, 1/2 தங்க நகை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே 3 சவரன் நகை திருட்டு: 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே 3 சவரன் நகை திருட்டு தொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகை பட்டறையில் திருட்டு: காவல்துறையினர் விசாரணை
பெரம்பலூர் நகரப் பகுதியில் நகை பட்டறையில் நகை திருடு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் ஐந்தரை சவரன் நகை திருட்டு
மதுரை தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணிடம், ஓடும் பேருந்தில் ஐந்தரை பவுன் நகையை திருடியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.