/* */

You Searched For "#நகைதிருட்டு"

செங்கம்

வாணாபுரம் அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை

வாணாபுரம் அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வாணாபுரம் அருகே   சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை

கொங்கர்பாளையத்தில், திருமணத்திற்கு சென்ற போது, வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை
பொன்னேரி

வல்லூர் அனல் மின் நிலைய பொறியாளர் வீட்டில் 92 சவரன் நகை கொள்ளை

வல்லூர் அனல் மின் நிலைய பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.

வல்லூர் அனல் மின் நிலைய பொறியாளர் வீட்டில் 92 சவரன் நகை கொள்ளை
இலால்குடி

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை அடித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை
ஈரோடு

பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று 6 பவுன் நகை கொள்ளை

பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை குத்திக்கொலை செய்து விட்டு, 6 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று 6 பவுன் நகை கொள்ளை
மணப்பாறை

துவரங்குறிச்சியை அடுத்த வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு

துவரங்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9, 1/2 தங்க நகை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

துவரங்குறிச்சியை அடுத்த வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு
பெரம்பலூர்

பெரம்பலூர் நகை பட்டறையில் திருட்டு: காவல்துறையினர் விசாரணை

பெரம்பலூர் நகரப் பகுதியில் நகை பட்டறையில் நகை திருடு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்  நகை பட்டறையில் திருட்டு: காவல்துறையினர் விசாரணை
திருப்பரங்குன்றம்

மதுரையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் ஐந்தரை சவரன் நகை திருட்டு

மதுரை தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணிடம், ஓடும் பேருந்தில் ஐந்தரை பவுன் நகையை திருடியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் ஐந்தரை சவரன் நகை திருட்டு