You Searched For "#கோவை"
சிங்காநல்லூர்
கோவையில் குதிரை வாகனத்தில் பயணம் மேற்கொண்ட தம்பதியினர்
கோவை இராமநாதபுரத்தில் குதிரை வாகனத்தில் பயணம் மேற்கொண்ட தம்பதியினரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கோவை மாநகர்
காளை மாடு கன்றுகளுடன் வந்து கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கோவையில், மாடு அருவை மனைகளில் கட்டணக்கொள்ளை நடப்பதாகக்கூறி, மாட்டுடன் வந்து இறைச்சி விற்பனையாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாநகர்
கோவையில் சாதிச்சான்றிதழ்களை கிழித்தெறிந்து மறியல் போராட்டம்
கோவையில் சாதி சான்றிதழ்களை கிழித்தெறிந்து, வண்ணார் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர்
கோவையில் உயர்நீதிமன்ற தடையை மீறி 'பஸ் டே' கொண்டாடிய மாணவர்கள்
கோவையில் உயர்நீதிமன்ற தடையை மீறி 'பஸ் டே' கொண்டாடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கோவை மாநகர்
ஸ்கேட்டிங் செய்து கொண்டு கலாம் ஓவியம்: கோவை மாணவர்கள் சாதனை
கோவையில், ஸ்கேட்டிங் செய்து கொண்டு அப்துல் கலாம் ஓவியம் வரைந்து மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
கோவை மாநகர்
கோடை மழையால் குளிர்ந்தது கோவை: மகிழ்ச்சியில் மக்கள்
கோவையில் மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாநகர்
கோவையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து- குழந்தை உட்பட 2 பேர் பலி
கோவை மலுமிச்சம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவர் பலியாகினர்.
மேட்டுப்பாளையம்
மின்கம்பியில் சிக்கி தேசியப்பறவையான மயில்கள் பலியாகும் பரிதாபம்
கோவை பகுதியில் மின் கம்பியில் சிக்கி தேசியப்பறவையான மயில்கள் பலியாகும் பரிதாபம் தொடர்கிறது.
கோவை மாநகர்
பாஜக ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கோவையில் கட்சிக்கொடி ஏற்றம்
கோவையில், பாஜக நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு, 100 வார்டுகளில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது.
தொண்டாமுத்தூர்
உணவகம் மீது தாக்குதல்: கோவையில் 3 பேர் கைது
கோவையில், சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக, 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகர்
கோவை உக்கடத்தில் கோவிலில் தங்கக்காசு திருடிய மூவர் கைது
கோவையில், கோவிலில் இருந்து வெள்ளி வாள், தங்கக்காசுகள் உள்ளிட்டவற்றை திருடிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று மாலை மழை பெய்தது.