/* */

கோவையில் குதிரை வாகனத்தில் பயணம் மேற்கொண்ட தம்பதியினர்

கோவை இராமநாதபுரத்தில் குதிரை வாகனத்தில் பயணம் மேற்கொண்ட தம்பதியினரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

HIGHLIGHTS

கோவையில் குதிரை வாகனத்தில் பயணம் மேற்கொண்ட தம்பதியினர்
X

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். பைக் மெக்கானிக். இவருக்கும், ஜெயம்கொண்டம் பகுதியைச் சேர்ந்த பார்கவி இருவரும், கடந்த 6 தேதி ஜெயங்கொண்டத்தில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, கோவையில் திருமண வரவேற்பு நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மணமகன் பிரசாந்த், மணமகள் பார்கவி ஆகியோர் குதிரை வண்டியில் ஊர்வலமாக சென்றுள்ளனர். அவர்களுக்கு துணையாக அவர்களது நண்பர்களும் இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். சாலையில் குதிரை வண்டியில் சென்ற தம்பதியை பொது மக்கள் வியந்து பார்த்தனர். மணமகன் குதிரை வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர் எனவும், குதிரை ரேஸில் கலந்து கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!