/* */

மின்கம்பியில் சிக்கி தேசியப்பறவையான மயில்கள் பலியாகும் பரிதாபம்

கோவை பகுதியில் மின் கம்பியில் சிக்கி தேசியப்பறவையான மயில்கள் பலியாகும் பரிதாபம் தொடர்கிறது.

HIGHLIGHTS

மின்கம்பியில் சிக்கி தேசியப்பறவையான மயில்கள் பலியாகும் பரிதாபம்
X

மின்சாரம் பாய்ந்து பலியான மயில். 

கோவை, கணபதி மணியகாரன்பாளையம் ஸ்டேட் பாங்கி எதிர்ப்புறம் உள்ள சாலையில், துடியலூர் ரேஷன் கடையின் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில், இன்று காலை சிக்கி இரண்டு மயில்கள் பரிதாபமாக பலியாகின.

தேசிய பறவையான மயில்கள், தொடர்ந்து இதுபோ மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 April 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  2. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  3. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  4. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  5. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  7. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  8. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  9. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  10. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...