You Searched For "#கோவை"
கோவை மாநகர்
கோவை: ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆயுள்கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி, கோவை தலைமை தபால் நிலையம் எதிரே, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு
யூபிஎஸ் பேட்டரி வெடித்து தீ: கோவையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
கோவையில், யூபிஎஸ் பேட்டரி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், தாய், இரண்டு மகள்கள் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு
வேலுமணி வீட்டு முன்பு அதிமுகவினருக்கு காலாவதியான குடிநீர் வினியோகமா?
கோவையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை நடக்கும் இடத்தில், அதிமுக தொண்டர்களுக்கு காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டதாக...
வணிகம்
மும்பை வழியாக சரக்குகள் ஏற்றுமதி: கோவை, திருப்பூருக்கு புதிய வசதி
கோவை மற்றும் திருப்பூர் தொழில் துறையினர், சரக்குகளை மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் புதிய வசதி கிடைத்துள்ளது.
கோவை மாநகர்
கோவையில் இன்று 230 பேருக்கு கொரோனா பாதிப்பு: தொற்று பரவல் அதிகரிப்பு
கோவையில் இன்று 230 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 42 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகர்
கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இன்று 188 பேருக்கு தொற்று
கோவையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோவையில் இன்று 188 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.
கிணத்துக்கடவு
கோவையில் இன்று 177 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் பலி
கோவை மாவட்டத்தில் இன்று 177 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தனர்.
சிங்காநல்லூர்
கோவையில் 180 பேருக்கு கொரோனா தொற்று - 6 பேர் பலி
கோவையில் 180 பேருக்கு கொரோனா தொற்று புதியதாக கண்டறியப்பட்டுள்ளது; 6 பேர் பலியாகியுள்ளனர்.
கோவை மாநகர்
கோவையில் 204 பேருக்கு கொரோனா தொற்று: 5 பேர் உயிரிழந்த சம்பவம்...
நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகர்
கோவையில் 241 பேருக்கு கொரோனா தொற்று: 2 பேர் உயிரிழப்பு
கோவை மாவட்டத்தில் இன்று 241 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது: 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - முன்னாள் அதிமுக பிரமுகர் ஜாமீன் மனு ...
தற்போது வரை 9 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் அருளானந்தத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைக்க கூடும்
சூலூர்
கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் தற்கொலை - கொள்ளையர்கள்...
கோவை அருகே, பெண்ணை பலாத்காரம் செய்து நகை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண், தற்கொலை செய்து...