/* */

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று மாலை மழை பெய்தது.

HIGHLIGHTS

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
X

கோப்பு படம்

கடந்த சில நாட்களாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக நண்பகல் நேரத்தில் கொளுத்திய வெயிலால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில், இன்று மாலை திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, மங்கலம், பல்லடம் வட்டாரத்தில் மழை பெய்தது.

இதேபோல், கோவை நகரம், புற நகர்ப்பகுதிகளான சூலூர், காரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பதிவானது. இதனால், வெப்பம் சற்று தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On: 23 March 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!