/* */

கோவையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து- குழந்தை உட்பட 2 பேர் பலி

கோவை மலுமிச்சம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவர் பலியாகினர்.

HIGHLIGHTS

கோவையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து- குழந்தை உட்பட 2 பேர் பலி
X

விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்.

கோவை மலுமிச்சம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் சிகிச்சைக்காக வந்த பச்சிளம் குழந்தை மற்றும் ஒட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டியில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பிறந்த குழந்தையுடன் வந்த ஆம்புலன்ஸ், கோவை மலுமிச்சம்பட்டி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், பச்சிளம் குழந்தை மற்றும் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 April 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...