/* */

கோவை உக்கடத்தில் கோவிலில் தங்கக்காசு திருடிய மூவர் கைது

கோவையில், கோவிலில் இருந்து வெள்ளி வாள், தங்கக்காசுகள் உள்ளிட்டவற்றை திருடிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவை உக்கடத்தில் கோவிலில் தங்கக்காசு திருடிய மூவர் கைது
X

கோவை உக்கடம் அருகேயுள்ள மதுரை வீரன் கோவிலில், கடந்த 22ம் தேதி இரவு, நள்ளிரவில் பூட்டை உடைத்து கோவிலில் இருந்த சுவாமியின் வாள் மற்றும் 4 தங்கக்காசுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், கோவிலில் திருடிய நவீன், விக்கி, பிரகாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து வாள் மற்றும் 4 கிராம் தங்கக்காசுகளை மீட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூவரும் கடைகளில் விலையுயர்ந்த வயர்களையும் திருடியது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 March 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?