You Searched For "#குற்றச்செய்திகள்"
திருப்பெரும்புதூர்
ஒரகடம் : வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
ஒரகடம் அருகே, கொத்தனாரின் பணம், செல்போனை வழிப்பறி செய்த, 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம் கோவிலில் முதியவர் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே, மாதர்பாக்கம் செல்லத்தம்மன் கோவிலில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருகம்பாக்கம்
சென்னையில் மது போதையில் தந்தையை கொன்ற மகன் கைது
சென்னை, எம்ஜிஆர் நகரில், மது போதையில் தந்தையை கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர்
மதுரை அருகே இளைஞர் குத்திக் கொலை - பரபரப்பு
மதுரையில் நண்பரின் தந்தை தாக்கப்பட்டத்தை தட்டிகேட்ட இளைஞர் குத்திகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்
காரில் கஞ்சா கடத்தல்: தஞ்சை அருகே 5 பேர் கைது
ஆந்திராவில் இருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 60 கிலோ கஞ்சா, தஞ்சை வல்லம் அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
ராதாகிருஷ்ணன் நகர்
சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், கொள்ளை முயற்சியின் போது அலாரம் ஒலித்ததால், 10.81 லட்சம் ரூபாய் தப்பியது.
செய்யூர்
செய்யூர்: கடப்பாக்கம் பகுதியில் மீனவர் வெட்டி படுகொலை
செய்யூர் அருகே உள்ள கடப்பாக்கம் பகுதியில் மீனவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே தகராறில் இளைஞர் படுகொலை
மதுரை நிலையூர் அருகே, ஜெ.ஜெ. நகரில் முன்விரோதம் காரணமாக, இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே 2 வீடுகளில் 10 சவரன் நகை, பணம் கொள்ளை
ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம்
குழந்தையின் தலையை தூக்கி வந்த நாய் - மதுரையில் பரபரப்பு
மதுரையில், பிறந்து ஒருநாளே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அரூர்
மொரப்பூர் அருகே தொழிலாளி திடீர் மாயம்; போலீசார் விசாரணை
மொரப்பூர் அடுத்த தாசரஹள்ளியை சேர்ந்த காணாமல் போன கூலித்தொழிலாளி ராஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலக்கோடு
காவல் நிலையத்திலேயே மாரடைப்பு; பஞ்சப்பள்ளி எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தது சாேகத்தை ஏற்படுத்தியுள்ளது.