You Searched For "#குற்றச்செய்திகள்"
புதுக்கோட்டை
ஒரு கோடி மோசடி பெண்ணை மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
பணம் இரட்டிப்பாகும், கடன் பெற்றுத் தருவதாக கூறி 50க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வசூல்
செய்யாறு
செய்யாறில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் மீட்கப்பட்டது
போளூர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருடப்பட்ட வாகனங்கள் நகைகள் மீட்கப்பட்டன
திருவண்ணாமலையில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்புடைய ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள், 66 சவரன் நகைகள் மீட்கப்பட்டன
கவுண்டம்பாளையம்
கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் - கோவை கலெக்டர் நடவடிக்கை
கோவையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாலமுருகன் என்கிற சொரிபாலன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தளி
தேன்கனிக்கோட்டை சரகத்தில் 3 நாட்களில் 29 நாட்டு துப்பாக்கிகள்
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சரக காவல் கோட்டத்தில், 3 நாட்களில் 29 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை
வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
கலசப்பாக்கம்
கஞ்சா செடி பயிர்; ஜவ்வாதுமலையில் பெண் கைது
ஜவ்வாதுமலையில் 3 கிலோ 700 கிராம் கஞ்சாவை வீட்டிலும், நிலத்தில் 45 கஞ்சா செடியையும் பதுக்கிவைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்
பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு
தொழிலாளியை அடித்ததாக தந்தை, மகன் இருவர் மீதும் பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
போளூர்
போளூர் அருகே ஆற்றோரம் சடலமாக கிடந்தவர் வழக்கில் திடீர் திருப்பம்
போளூர் அருகே ஆற்றோரம் சடலமாக கிடந்தவர் மின்வேலியில் சிக்கி இறந்தது தெரியவந்தது. மின்வேலி அமைத்த தந்தையும் மகனும் கைது
சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே வீட்டில் கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது
நாமக்கல் எருமப்பட்டி அருகே, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் அருகே தனியார் கம்பெனியின் காவலாளி கொலை, உடலை கைப்பற்றி...
தஞ்சாவூர் அருகே தாளவாய் பாளையத்தில் தனியார் கம்பெனியின் காவலாளியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போளூர்
போலீசுக்கு பயந்து ஓடிய, மணல் திருடன் மர்ம சாவு, இறப்புக்கு...
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே போலீசுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடியவர், மர்மமான முறையில் இறந்தார், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.