/* */

கும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம் கோவிலில் முதியவர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே, மாதர்பாக்கம் செல்லத்தம்மன் கோவிலில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம் கோவிலில் முதியவர் தற்கொலை
X

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில், செல்லத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 25 ஆண்டு காலமாக தனியாக வாழ்ந்து வந்த முதியவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாதிரிவேடு போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தற்கொலை செய்து கொண்ட முதியவருக்கு, மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 14 Sep 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !