/* */

குழந்தையின் தலையை தூக்கி வந்த நாய் - மதுரையில் பரபரப்பு

மதுரையில், பிறந்து ஒருநாளே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குழந்தையின் தலையை தூக்கி வந்த நாய் - மதுரையில் பரபரப்பு
X

மதுரை பீ.பீ.குளம் வருமானவரித்துறை அலுவலகம் பகுதியில், நாய் ஒன்று, பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற கூலித் தொழிலாளி, இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இறந்த குழந்தையின் தலையை மீட்டுச் சென்ற தல்லாகுளம் காவல்துறையினர், இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 8 Sep 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்