/* */

பாலக்கோடு அருகே 1300 கிலோ அரிசி பறிமுதல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே 1300 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே 1300 கிலோ அரிசி பறிமுதல்
X

ரேஷன் அரிசி பதுக்கி கைதானவர். 

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் வளர்மதி உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், இராமர், சிவபெருமாள் மற்றும் ஹெட் கான்ஸ்டபில் செந்தில் குமார் உள்ளிட்ட போலீசார் பாலக்கோடு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, பாலக்கோடு மைதின் நகர் அருகில் 1300 கிலோ ரேசன் அரிசியை இருப்பதாக கிடைத்த தகவலின் படி சென்று விசாரித்ததில், அதேபகுதியை சேர்ந்த இம்ரான் என்பவர், அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  2. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  4. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  5. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  9. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!