/* */

நம்பியூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

நம்பியூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நம்பியூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள மெட்டுக்கடை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து, ரேஷன் அரிசி கடத்திய, கோபி, குருமந்தூரை சேர்ந்த கார்த்தி (வயது 42), பழனிகவுண்டன்பாளையம் சத்யாநகர் காலனியை சேர்ந்த சின்ராசு (வயது 42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனை பறிமுதல் செய்து, மாவட்ட மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 25 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  2. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  3. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  4. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  8. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  9. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!